மகளதிகாரம்

சிறிதளவில்  மனம் கனக்கின்ற
கணங்களில் கூட
அப்பாவின் நினைவுகள்
உடனேயே எனை ஆக்கிரமித்துக்கொள்கின்றன...
நினைவுகளினின்று மீளமுடியவில்லை..
என்றும் அதனிலிருந்து மீட்சி எனக்கில்லை.

Comments