இந்திய அமைதிப்படை அத்துமீறல்கள்
பிரவசத்திற்குச்செல்ல விடாமல் "சேலைக்குள் குண்டு வைத்திருக்கிறியா? சேலையை உயர்த்து" என கூறி கணவன் முன்பாகவே அவள் வயிறு,மார்புகளை தொட்டு தடவி இழுத்து சித்திவதைகளின் இறுதியில் தாயும் வயிற்றில் பிஞ்சும் உயிர்துறக்க, சடலத்தை எரிக்க வீட்டுக்கு கூட எடுத்துச்செல்ல விடாது "நடுறோட்டில் எரி" என்று கூறி வான் பிளக்க சிரித்ததது இந்திய பாதுகாப்பு படை கொலை வெறி நாய்கள்....
யாழ்ப்பாணம்
பங்குனி 1988
"வில்லுக்குளத்து பறவை"
யாழ்ப்பாணம்
பங்குனி 1988
"வில்லுக்குளத்து பறவை"
Comments
Post a Comment